|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 01/04/2026 “நாம் அனைவரும் சீடத்துவத் தூதுவர்களாகவும், நற்செய்தியின் திருத்தூதர்களாகவும், இறை அரசின் சாட்சிகளாகவும், நாம் கண்டுகொண்ட கிறிஸ்துவின் மகிழ்ச்சியை ஏந்திச் செல்பவர்களாகவும் இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்” - திருத்தந்தை பதினான்காம் லியோ காஸ்தல் கந்தோல்போவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும், நல்லெண்ணம் கொண்ட மக்களை அமைதியின் ... உரோமையிலுள்ள கொலோசியத்தில் நடைபெறும் பாரம்பரிய புனித வெள்ளி சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள் முழுவதிலும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களே சிலுவையைச் ... உரோமையிலுள்ள எருசலேம் திருச்சிலுவைப் பேராலயத்தில், 'அமைதியின் பணி – ஆன்மாவில் ஒரு பயணம்' என்ற மாதாந்திர முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மெழுகுவர்த்தி ... ஈரான், லெபனோன் மற்றும் பிற பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடுப்பூசிகள் மற்றும் உளவியல் சமூக ஆதரவு உள்ளிட்ட அவசர கால உதவிகளை வழங்கி ... தடம் தந்த தகைமை பழமையை அடியோடு கவிழ்க்க வேண்டும் என்பது இயேசுவின் திட்டமல்ல, அவற்றைப் புனரமைத்துப் புதுவடிவமும், புத்துணர்வும் கொடுக்க முனைந்தார். வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |