|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 07/03/2026 "மனமாற்றம்: மனத்தாழ்மையின் பாதையில் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுதல்" என்ற தலைப்பில் அமைந்த அருள்பணியாளர் பசோலினி அவர்களின் முதல் தியான உரை, நமது தொடர்ச்சியான ஆன்மிக மாற்றத்தில் மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. "பொதுமக்களின் உயிர்களை, குறிப்பாகக் குழந்தைகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், போரின் கோரப்பிடியிலிருந்து அவர்களைக் காப்பதற்கும், அனைத்துலகச் சட்டக் கடமைகளுக்கு ... "ஆண்களைவிட பெண்கள் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், வேலைவாய்ப்பில் அவர்கள் பெரும் தடைகளை எதிர்கொள்கின்றனர்" என்றும், "குறிப்பாக, ஆண்களுக்கும் ... ஞாயிறு மறையுரை வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவ சமுதாயம் பேண நம்மை அழைக்கிறார் இயேசு என்பதை உணர்வோம். வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |