Newsletter
செய்தி மடல் >|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 24/08/2026 இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்து, அதனை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார். காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும் அனைத்துலக சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட ... பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், ஆகஸ்ட் 24 முதல் 28 வரை மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின்போது ... உக்ரைனில் கடந்த 25 ஆண்டுகளாக மறைப்பணியாற்றி வரும் இந்திய அருள்சகோதரி லிஜி பையப்பில்லி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ... இத்தாலியின் ரிமினியில் நடைபெற்ற 47-வது ‘மக்களிடையேயான நட்புறவுக்கான சந்திப்பில்’, படுகொலை செய்யப்பட்ட அருள்பணியாளர் ஜாக் ஹேமலின் சகோதரி ரோஸ்லின் ஹேமலும், அவரைக் ... திருப்பீடத்திற்கான ஸ்லோவாக் குடியரசின் முதல் தூதரான ஆண்டன் நெய்விர்த் அவர்களின் நினைவாக புதிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான திட்டங்கள் ஸ்லோவாக்கியாவில் ... கதைகள் ஆயிரம் துணிந்து செயல்படும் ஒருவரின் தியாகம், பலருக்கும் விடுதலையைத் தர முடியும். துணிவுடன் செயல்பட்டால், முடியாத திட்டம் என்று எதுவுமில்லை. வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |