|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 06/12/2025 "அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பகுதி பகுதியாக மோதல்கள் இடம்பெற்று வரும் உலகில், ஏழைகளும் ஓரங்கட்டப்பட்டவர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்" - திருத்தந்தை பதினான்காம் லியோ "திருவருகைக் காலம் என்பது நம் வாழ்வில் கடவுளின் உடனிருப்பை கண்டுணர்வதற்கு மட்டுமல்லாமல், அவருடைய பணியில் பங்கேற்கவும், அவரது அழைப்புக்கு பதிலளிக்கவும் ... திருத்தந்தை தனது உரையில் Chimbote நகரத்தின் மறைச்சாட்சிகளின் வாழ்க்கையையும் தியாக மரணத்தையும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக, அடுத்த ... "மனித மாண்பு என்பது பொருள் சார்ந்தது அல்ல என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, மேலும் சமூகத்தின் மிகவும் வலுவற்றவர்கள்மீது இந்த இசை நிகழ்ச்சி கவனம் செலுத்துகிறது" : ... இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்ற வழக்கறிஞர்களின் தேசிய மன்றத்தின் ஏழாவது தேசிய மாநாட்டில் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பைப் ... சமத்துவமற்ற நிலைக்கு அடிப்படைக் காரணம் மனிதர்தாம் என்பதை உணர்ந்து வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவத்தை நிலைநாட்டுவோம். வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |